நீ ஒரு அழகான கவிதை......
சிற்பியிடம் போனேன்
உன்னை சிலையாக செதுக்க
சந்திரனில் மண் எடுத்தலும்
சரியாக செதுக்க முடியாது என்றான்.
......................................................
ஓவியனிடம் போனேன்
உன்னை படமாக வரைய
வானவில்லின் வர்ணம் எடுத்தாலும்
வரைய முடியாது இவளை என்றான்.
......................................................
கவிஞனிடம் போனேன்
உன்னை கவியாக எழுத
கலைச்சொற்கள் இல்லை என்று
கதறி அழுது விட்டான்.
...................................................
கள்ளியே இந்த கள்ளனால்
செதுக்க முடியும்
வரைய முடியும்
எழுதவும் முடியும் -என்னை
காதலிக்க முடியாது என்று விட்டாயே..
Description:
,
Rating: 4.5,
Reviewer: கவிஅகிலன்,
ItemReviewed:
சிற்பியிடம் போனேன்
உன்னை சிலையாக செதுக்க
சந்திரனில் மண் எடுத்தலும்
சரியாக செதுக்க முடியாது என்றான்.
......................................................
ஓவியனிடம் போனேன்
உன்னை படமாக வரைய
வானவில்லின் வர்ணம் எடுத்தாலும்
வரைய முடியாது இவளை என்றான்.
......................................................
கவிஞனிடம் போனேன்
உன்னை கவியாக எழுத
கலைச்சொற்கள் இல்லை என்று
கதறி அழுது விட்டான்.
...................................................
கள்ளியே இந்த கள்ளனால்
செதுக்க முடியும்
வரைய முடியும்
எழுதவும் முடியும் -என்னை
காதலிக்க முடியாது என்று விட்டாயே..



அழகான கற்பனை.
ReplyDelete